வசந்தம் தரும் மாலை பாடல் வரிகள்
| Movie | Naam Iruvar | ||
|---|---|---|---|
| படம் | நாம் இருவர் | ||
| Music | R. Sudarsanam | ||
| Lyricist | K. P. Kamatchisundaram | ||
| Singers | T. S. Bhagavathi | ||
| Year | 1947 | ||
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…
பெண் : இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
உறவாடிடுமே உலகே இனிதாம்
உறவாடிடுமே உலகே இனிதாம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே…..
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
பெண் : மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே…..
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…
